Monday, July 2, 2018

18/360 இருந்தும் இல்லாதது

ஜ்யேஷ்ட பகுள சதுர்த்தி
18/360 இருந்தும் இல்லாதது

ஹரிதாச ஹ்ருதய
கன்னடப் புத்தகம்
ஆசிரியர்: திரு. A.B. ஷ்யாமாச்சார்
தமிழில்: T.V.சத்ய நாராயணன்




விஜயதாசர் தமது சுளாதிகளில் தத்வவிஷயங்களை மிகவும் அற்புதமாக விளக்கியுள்ளார். வாழ்க்கையில் பிறந்து, ஓடியாடி வாழும் ஜீவன் எப்படி இருக்கவேண்டும், எப்படி வாழ்க்கையை வாழ்ந்து தம் இலக்கை / சத்கதியை அடையவேண்டும் என்று அவர் தெரிவிக்கும் விதத்தைப் பார்ப்போம். 

இரபேகு சம்சாரதொளில்லாதிர பேகு |
அங்கணதொளு ஹக்கெ குளிது ஹாரிதந்தெ
அங்கடிய நெரஹி திருகி ஜன போதந்தெ
முங்குடி மக்களு மனெகட்ட கெடெஸிதந்தெ
ஹிங்கதர வண்டகெய மந்தி ஸாகிதந்தெ
சங்காததவரு தன்ன கூடலித்தரு அவர
ஹங்கிகனாகதெ அதரந்தெ குணிசோது
முகாரி மிஞ்சினந்ததி தேஷதொளகெ நி
ஸ்ஸங்கனாகி திருகி கால களியபேகு
பங்கார மொதலாத த்ரவ்யகள கண்டரெ
முங்காலலி ஒலிது தாடி போகுவதய்யா
ஹங்கிக நாகதிரு பரர வஷக்கெ ஸில்கி
பங்கவாதரு லேஷ கேதபடதிரு
மங்கள மூருதி விஜயவிட்டலரேயன
சங்கீததலி பாளி ஹரிதாசர பாதக்கெ பீளோ || -- ஸ்ரீவிஜயதாசர்

ஸ்ரீவிஜயதாசரின் குருவான புரந்தரரின் சொல் - ‘தர்மவே ஜயவெம்ப திவ்ய மந்த்ர | மர்மவன்னரிது மாடலுபேகு தந்த்ர ||’. வாழ்க்கையை எப்படி இருந்து வெல்லவேண்டும் என்று உதாரணங்களின் மூலம் தாசர் விளக்கியிருக்கிறார். சுக துக்கம் என அனைத்திலும் சலனப்படாமல், வைராக்கியம் பெற்று இருப்பதே ரகசியம் என்கிறார். நீரில் தாமரை இருப்பதைப் போல. வர்ணாஸ்ரமத்தின் கடமைகளை தவறாமல் செய்யவேண்டும். 

கமலதொளு கமல இத்தந்தெ இது ஹ்ரு
த்கமலதல்லி விஜய விட்டலனு பூஜிபுது || -- ஸ்ரீவிஜயதாசர்

***

No comments:

Post a Comment