Thursday, June 28, 2018

14/360 ஜீவ-ஈஸ பேதம்



ஜ்யேஷ்ட சுத்த பௌர்ணமி
14/360 ஜீவ-ஈஸ பேதம்

ஹரிதாச ஹ்ருதய
கன்னடப் புத்தகம்
ஆசிரியர்: திரு. A.B. ஷ்யாமாச்சார்
தமிழில்: T.V.சத்ய நாராயணன்



ஆசார்ய மத்வர் நிறுவி, நிரூபித்த சத்-சித்தாந்தத்தை கன்னடப்படுத்தி பரப்பிய புகழ் ஹரிதாசர்களுடையது. அதில் ஜீவ-ஈஸ பேதம் மிக முக்கியமான ஒன்றாகும். ஸ்ரீவியாசராஜர் - ‘பேதோ ஜீவகணா ஹரேரனுசரா: நீசோச்ச பாவம் கதா:’ என்று சுருக்கமாகக் கூறினார். இது அனைத்து ஆகமங்களிலும் சொல்லப்பட்ட தத்வம் ஆகும். உபநிஷத் வாக்கியத்தின் கருத்தினை தாசரின் பார்வையில் காண்போம்.

த்வாஸுபர்ணா சயுஜா சகாயா சமானம் வ்ருக்‌ஷம் பரிஷஸ்வாஜாதே |
தயோரன்ய பிப்பலம் ஸ்வாத்வத் யஸ்ரத்ரன்யோ அபிசாகஷீதி ||
சமானே வ்ருக்‌ஷே புருஷோ நிகம்னோSநாஷயா ஷோசதி முஹ்யமான: |
ஜுஷ்டம் யதா பஷ்யத்யன்யமீஷமஸ்ய மஹிமானமிதி வீதஷோக: ||

ஒந்து வ்ருக்‌ஷதலி இரடு பக்‌ஷிகளு
ஒந்தே கூடினல்லி இருதிஹவு
ஒந்து பக்‌ஷி பலகளனும்புது
மத்தொந்து பலகளனுண்ணது ரங்கா

ஹலவு கொம்பேகே ஹாரிது ஒந்து
ஹலவு கொம்பேகே ஹாரலரியது
ஹலவனெல்லா ஒந்து பல்லது
ஒந்து ஹலவனெல்ல வனரியது ரங்கா

நூரெண்டு கொம்பேகெ ஹாரிது ஒந்து
ஹாரி மேலக்கெ மீரிது ரங்கா
மீரி நம்ம புரந்தரவிட்டலா
சேரி சுகியாகி நிந்திது ரங்கா -- ஸ்ரீபுரந்தரதாசர்

ஒந்தேஹக்கெ ஹண்ணிந்தைதே மத்தொந்தக்கெ நோடுததப்ப |
ஹண்ணிந்தக்கெ படவாகைதே தின்னதஹக்கெ கலிதைதண்ண |
சுள்ளல்ல நீ கேளோ தக்க த்வாசுபர்ணத ஸ்ருதியல்லைதே |
ஒந்தே குலத ஹக்கல்லண்ண ஒந்தே குலவெந்து திளியலிபேடா |
திளிதரெ நினகெ கேடாதீது நின்ன யோக்யதெ திளித மேலே |
புரந்தரவிட்டலா ஸ்தளகொட்டாய்னண்ணா |
ஜயவதெ ஜயவதெ ஈ மனெதனகெ || -- ஸ்ரீபுரந்தரதாசர்

சித்தாந்தத்தின் இந்த பகுதியை ஹரிதாசர்கள் தங்கள் க்ருதிகளில் சொல்லி, பஞ்சபேதம் உண்மை என்று நிரூபித்தனர். 

***


No comments:

Post a Comment