Saturday, June 30, 2018

16/360 சந்தியாவந்தனம் செய்யும் காலம்


ஜ்யேஷ்ட பகுள த்விதியை
16/360 சந்தியாவந்தனம் செய்யும் காலம்

ஹரிதாச ஹ்ருதய
கன்னடப் புத்தகம்
ஆசிரியர்: திரு. A.B. ஷ்யாமாச்சார்
தமிழில்: T.V.சத்ய நாராயணன்



நட்சத்திர சூஸி கண்ட நரகே உத்தம சந்த்யா
நட்சத்திர ஒந்தெரடு கண்ட நரகே மத்யம சந்த்யா
நட்சத்திர தூர காணத நரகே அதம சந்த்யா
நட்சத்திர பிட்டரெ நாராயண புரந்தரவிட்டல பிடுவ || -- ஸ்ரீபுரந்தரதாசர்

சந்தியாவந்தனம் செய்வதற்கு எது சிறந்த காலம் என்கிறார். உபநயனம் ஆனவருக்கு சந்தியாவந்தனம் கட்டாயம் என்கிறார். 

காலகாலத சந்தியாவந்தனே அல்பவெந்து
நிராகரிஸி ஸ்ருதிஸ்ம்ருதி சாருதிதெ
சகல ப்ரயாஸவு பாடலு பஞ்சேகே
மக்களாகோதேனோ மூட கேளோ
பகத்வம்ஸி லட்சுமிகாந்த விட்டலா மெச்சுவனேனோ || -- ஸ்ரீலட்சுமிகாந்த தாசர்

மூன்று வேளையும் சந்தியாவந்தனத்தை எப்போது செய்யவேண்டும்?

நட்சத்திர காணத ப்ராத: சந்த்யா அதம
நட்சத்திர பதியனுஜ கிருஷ்ணசக்ரவ பிடித
நட்சத்திர கண்டரெ நிஷதி அதம
ஈக்‌ஷிஸி மத்யான்ஹதி சந்தாவந்தனெ கையெ
அக்‌ஷயானந்த ஸ்ரீநாராயணவிட்டலா
மோக்‌ஷவ கொடுவனு ஈபரிசரிசலு || -- ஸ்ரீநாராயணவிட்டலர்

சந்தியாவனத்தில் காயத்ரி ஜபம் செய்யும் முறை.

உதயகாலத ஜப நாபிகெ சரியாகி
ஹ்ருதயக்கெ சரியாகி மத்யான்ஹதி
வதனக்கெ சமகாகி சாயங்கால நித்ய
பதுமனாப தந்தே புரந்தரவிட்டலகெ
இதே காயத்ரியிந்த ஜபிசபேகு || -- ஸ்ரீபுரந்தரதாசர்

அனாதி காலத்திலிருந்து வந்த இந்த த்ரிகால சந்தியாவந்தனம் ஒரு சிறப்பான மந்திர-தந்திரம். இதில் அனைத்தும் அடக்கம். நியதிக்கு உட்பட்டது. ரிஷிமுனிவர்களால் பின்பற்றப்பட்டது. வேதங்களில் சொல்லப்பட்ட இந்த சந்தியாவந்தனம், தகுந்தவர்களுக்கு கட்டாயம். 

***

No comments:

Post a Comment